2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் மீது புகார்

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் மகன் மூர்த்தி(29). இதே பகுதியில் உள்ள கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ்(35). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தனியார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:05 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் மகன் மூர்த்தி(29). இதே பகுதியில் உள்ள கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ்(35). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தனியார் பள்ளியில் காலியிடம் இருப்பதாகவும், அதை மூர்த்தியின் மனைவிக்கு வாங்கி தருவாதகவும் கூறி அணுகியுள்ளார். இதை உண்மைமெயன நம்பியவர் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை ஜேசுராஜிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குள் வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளார். அதையடுத்து, வேலைதான் வாங்கிக் கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் படி கேட்டதற்கு ஜேசுராஜ் தர மறுத்தாராம். உடனே இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் மூர்த்தி புகார் செய்தார். அதன் பேரில் ஜேசுராஜ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து மோசடி சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.