வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தஅதிமுகவினர் 4 பேர் கைது: ரூ.98,000 பறிமுதல்
கரூர் ஐந்து ரோடு கருப்பாயிகோவில் தெருவில் திங்கள்கிழமை நள்ளிரவில் 1.25 மணியளவில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் தேர்தல் பார்வையாளர் சஞ்சய்சர்மாவுக்கு ரகசிய தகவல்










