எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாயனூர் அருகே கார் மோதி வனத்துறை ஊழியர் சாவு

கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர் மருதநாயகம்(52). வனத்துறை ஊழியர். இவர் செவ்வாய்க்கிழமை காலை மாயனூரில் உள்ள கடைவீதிóக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:04 am

ஏ. அருள்ராஜ்

மாயனூர் அருகே செவ்வாய்க்கிழமை கார் மோதி வனத்துறை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர் மருதநாயகம்(52). வனத்துறை ஊழியர். இவர் செவ்வாய்க்கிழமை காலை மாயனூரில் உள்ள கடைவீதிóக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கரூர்-திருச்சி சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை உடனே கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.