பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுக, திமுகவினர் மீது வழக்கு

லாலாப்பேட்டையில் சமுதாயக்கூடத்தில் திமுக கொடி கட்டிய அப்பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே பைக்குகளில் திமுக கொடி கட்டி வந்த கரூரைச் சேர்ந்த திமுக

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:58 am

ஏ. அருள்ராஜ்

கரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறையை மீறியதாக அதிமுக, திமுகவினர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனர்.

லாலாப்பேட்டையில் சமுதாயக்கூடத்தில் திமுக கொடி கட்டிய அப்பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே பைக்குகளில் திமுக கொடி கட்டி வந்த கரூரைச் சேர்ந்த திமுக உறுப்பினர் வினோத்குமார்(29), அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி வந்த சோமூரைச் சேர்ந்த முருகன்(32), அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்த பழனிசாமி(45) வடசேரியில் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக கொடி கட்டிய நாகராஜன்(41), பாலவிடுதியில் பேருந்து நிறுத்தத்தில் இரட்டைஇலை சின்னம் வரைந்த கருப்பசாமி(51) உள்ளிட்ட 7 அதிமுகவினர், 2 அதிமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.