தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுக, திமுகவினர் மீது வழக்கு
லாலாப்பேட்டையில் சமுதாயக்கூடத்தில் திமுக கொடி கட்டிய அப்பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே பைக்குகளில் திமுக கொடி கட்டி வந்த கரூரைச் சேர்ந்த திமுக


கரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறையை மீறியதாக அதிமுக, திமுகவினர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனர்.
லாலாப்பேட்டையில் சமுதாயக்கூடத்தில் திமுக கொடி கட்டிய அப்பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே பைக்குகளில் திமுக கொடி கட்டி வந்த கரூரைச் சேர்ந்த திமுக உறுப்பினர் வினோத்குமார்(29), அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி வந்த சோமூரைச் சேர்ந்த முருகன்(32), அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்த பழனிசாமி(45) வடசேரியில் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக கொடி கட்டிய நாகராஜன்(41), பாலவிடுதியில் பேருந்து நிறுத்தத்தில் இரட்டைஇலை சின்னம் வரைந்த கருப்பசாமி(51) உள்ளிட்ட 7 அதிமுகவினர், 2 அதிமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...