மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தேசிய தலித் விடுதலை இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு

தேசிய தலித் விடுதலை இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கரூரில் இவ்வியக்கம் சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On :9 ஏப்ரல் 2014, 8:05 am

தேசிய தலித் விடுதலை இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கரூரில் இவ்வியக்கம் சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரகமந்திரத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவுக்கு ஆதரவுகொடுப்பது, வரும் 13-ம்தேதி கரூரில் நடக்க உள்ள ஜெயலலிதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்தும் 3000 பேர் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டத்துக்கு இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வி.பிரேமா தலைமை வகித்தார்.நகர செயலாளர் சிராஜூதீன் முன்னிலை வகித்தார். தேசிய அமைப்பாளர் தலித் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.