பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:54 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.