கேரம் விளையாட்டில் மோதல்: 2 பேர் கொலையில் தொடர்புடையவர் கைது
மதுரை பத்தநேரி பகுதியில் கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் நேற்று நாகு, காசிமாயன் என இருவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நரசிம்மன் என்ற இளைஞர் இன்று காலை திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். செல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :3 ஜனவரி 2024, 1:40 pm





