வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

கேரம் விளையாட்டில் மோதல்: 2 பேர் கொலையில் தொடர்புடையவர் கைது

மதுரை பத்தநேரி பகுதியில் கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் நேற்று நாகு, காசிமாயன் என இருவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நரசிம்மன் என்ற இளைஞர் இன்று காலை திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். செல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:40 pm

ஜெயப்பாண்டி

கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை பத்தநேரி பகுதியில் கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் நேற்று நாகு, காசிமாயன் என இருவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நரசிம்மன் என்ற இளைஞர் இன்று காலை திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். செல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.