ஆரணியில் மொபட்டில் சென்றவர் மீது அரசுப்பேருந்து மோதி வாலிபர் சாவு.
ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மொபட்டில் சென்றுகொண்டிருந்தவர் மீது அரசுப்பேருந்து மோதியதால் மொபட்டில் சென்ற வாலிபர் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ஆரணி நகர போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.










