ஆம்பூர் அருகே தலையில்லாத ஆண் சடலம்: போலீஸார் விசாரணை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பத்தில் ரயில் பாதை அருகே தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார், இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

Updated On :3 ஜனவரி 2024, 1:31 pm







