பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆம்பூர் அருகே தலையில்லாத ஆண் சடலம்: போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பத்தில் ரயில் பாதை அருகே தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார், இது  கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:31 pm

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பத்தில் ரயில் பாதை அருகே தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸார், இது  கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.