தமிழகம், புதுவையில் புதன்கிழமை மழையோ அல்லது இடியுடன் மழையோ பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. அதிகபட்சமாக விருதாச்சலத்தில் 70 மி.மீ. மழை பெய்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செவ்யாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு மில்லிமீட்டரில்:
விருதாச்சலம் 70, சிதம்பரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை- 40, காட்டுமன்னார்கோயில் கள்ளக்குறிச்சி 20, செங்கம், மயிலாடுதுறை 10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

