செங்கோட்டையில் ரூ. 3 லட்சம் மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் கைது
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்ததாம்,. இதன் சர்வ தேச மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்கிறார்கள்.









