கடலூரில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி
இங்கு நள்ளிரவில் ஏடிஎம் அருகில் லாரியை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

Updated On :3 ஜனவரி 2024, 6:08 pm

கடலூர் புதுப்பாளையத்தில் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் உள்ளது. இங்கு நள்ளிரவில் ஏடிஎம் அருகில் லாரியை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...