கடன் கேட்பவர்கள் போல் வந்து மூதாட்டியை கட்டிப் போட்டு 32 பவுன் நகை கொள்ளை
மதுரையில் கடன் கேட்பவர்கள் போல் நடித்து மூதாட்டியை கட்டிப் போட்டு 32 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 பவுன் நகையைக் கொள்ளை அடித்த நூதனத் திருடர்களை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.









