எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பள்ளிகொண்டா அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

பள்ளிகொண்டா அருகே பசுமாத்தூர் கிராமத்தில் சாலையோரம் சுமார் 12 அடி நிள மலைப்பாம்பு இருப்பதை அக்கிராம மக்கள் பள்ளிகொண்டாவில் உள்ள நியு வேல்ட் அனிமல் ரெஸ்கியூ அமைப்பினருக்கு

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:02 pm

எம். அருண்குமார்

பள்ளிகொண்டா அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளிகொண்டா அருகே பசுமாத்தூர் கிராமத்தில் சாலையோரம் சுமார் 12 அடி நிள மலைப்பாம்பு இருப்பதை அக்கிராம மக்கள் பள்ளிகொண்டாவில் உள்ள நியு வேல்ட் அனிமல் ரெஸ்கியூ அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன் பேரில் அவ்வமைப்பின் தலைவர் எஸ். சுகுமார், பொருளர் ஜெ. ஜெகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்று  அதனை மீட்டு ஒடுக்கத்தூர் வனச்சரக வனவர் டி. சக்திவேல் மற்றும் வனத்துறை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.