விருதுநகர் மாவட்டத்தில் மீன் பண்ணை அமைக்க விரும்புகிறவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் மண் குட்டைகளில் மீன் பண்ணை அமைப்பதற்கு விருப்பம் உள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.








