மதுரை ஆதின மட செய்தித் தொடர்பாளர் காவல் ஆணையரிடம் கொலை மிரட்டல் புகார்
மதுரை ஆதின மடத்துக்குச் சொந்தமான மேலக் கோபுரத்துக்கு அருகே உள்ள பல மாடிக் கட்டடத்தை சாமி ஐயா என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர், அதை தனது மூத்த மகனிடம் பராமரிப்புக்கு கொடுத்திருந்தார்.










