தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

3 மாட்டு வண்டி, 10 யூனிட் மணல் பறிமுதல்

கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.  பனங்காட்டேரி

Updated On :25 நவம்பர் 2013, 10:28 am

ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள், 10 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.  பனங்காட்டேரி பகுதியில் 2 மாட்டு வண்டிகள், கன்னிகாபுரம் பகுதியில் ஒரு மாட்டு வண்டியில் முறையான அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது.  அந்த 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

சோலூர் கிராமத்தில் ஆற்றங்கரையோர பகுதியில் மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.