3 மாட்டு வண்டி, 10 யூனிட் மணல் பறிமுதல்
கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர். பனங்காட்டேரி


ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள், 10 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர். பனங்காட்டேரி பகுதியில் 2 மாட்டு வண்டிகள், கன்னிகாபுரம் பகுதியில் ஒரு மாட்டு வண்டியில் முறையான அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது. அந்த 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சோலூர் கிராமத்தில் ஆற்றங்கரையோர பகுதியில் மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...