
கோட்டைப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது
புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினர் அவர்களை தாக்கி சிறைப்பிடித்து சென்றுள்ளனர். மீனவர்ள் மற்றும் படகுள் குறித்த தகவல் ஏதும் அறியப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


ஊழலைத் தடுக்க நெல் கொள்முதல் விரைவில் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ப. வெங்கடரமணன்

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மாணவா்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது - உச்சநீதிமன்றம்




