கடித்த பாம்பை அடித்து தூக்குச் சட்டியில் போட்டு மருத்துவமனை எடுத்து வந்த பெண்ணால் பரபரப்பு
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கொசவப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கத்தின் மனைவி தாமரைச்செல்வி இன்று காலை கடலை பறிக்க வயலுக்குச் சென்றார். அப்போது, கழுதைவீரியன் பாம்பு அவரைக்










