காற்றழுத்த தாழ்வு நிலையால் 12 மணி நேரம் கொட்டிய மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காற்றழுத்த தாழ்வு நிலை கரையைக் கடந்ததால் கடலூர் மாவட்டத்தில் 12 மணி நேரம் தொடந்து மழை பெய்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் மழை, காற்றினால் வேறு எந்த










