சரத்குமார் காரை மறித்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி. கல்வீச்சில் போலீஸார் காயம். திட்டக்குடி அருகே பரபரப்பு
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி குறுக்கு சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர். பொதுமக்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸôர் காயமடைந்தனர்.










