தூர்நாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?: பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் நகராட்சியில் உள்ள பல்வேறு இடங்களில் மலைபோல் குப்பைகள் குவியல்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும்








