திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அகரம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் அயித்தம்பட்டு,

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:45 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அகரம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் அயித்தம்பட்டு, தேவலாபுரம் பகுதிகளில் நடத்திய திடீர் சோதனையில் 2 பகுதிகளிலும் தலா 2 மாட்டு வண்டிகள் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது.  அந்த வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.