/

தென்காசி : ரயில் மறியலில் ஈடுபட்ட 63 பேர் கைது

தென்காசி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட மதிமுகவினர் உள்ளிட்ட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:44 pm

பா.​ பிரகாஷ்

தென்காசி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட மதிமுகவினர் உள்ளிட்ட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.