எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பி மீது பைக் மோதல்: வாலிபர் சாவு

ஆம்பூர் சுண்ணாம்புகாளவாய் பகுதியை சேர்ந்தவர் ரபீக் மகன் காதர் (17).  இவர் பைக்கில் வாணியம்பாடிக்கு சென்றார்.  விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பைக்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:42 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

ஆம்பூர் சுண்ணாம்புகாளவாய் பகுதியை சேர்ந்தவர் ரபீக் மகன் காதர் (17).  இவர் பைக்கில் வாணியம்பாடிக்கு சென்றார்.  விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பைக் நிலைத்தடுமாறி தடுப்பு கம்பி மீது மோதியதில் படுகாயமடைந்தார்.  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.