மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தண்ணீர் லாரி மோதி சித்த மருத்துவர் சாவு

ஆம்பூர் அருகே உமர்ஆபாத் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் மகள் சுவாதி (23) .  இவர் சித்த மருத்துவர்.  சம்பவத்தன்று தன்னுடைய ஸ்கூட்டரில் ஆம்பூர் நோக்கி சென்றார்.  சின்னவரிக்கம்

Updated On :10 நவம்பர் 2013, 12:13 pm

ஆம்பூர் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சித்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

ஆம்பூர் அருகே உமர்ஆபாத் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் மகள் சுவாதி (23) .  இவர் சித்த மருத்துவர்.  சம்பவத்தன்று தன்னுடைய ஸ்கூட்டரில் ஆம்பூர் நோக்கி சென்றார்.  சின்னவரிக்கம் கிராமத்தருகே வந்தபோது பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  உமர்ஆபாத் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.