கரூரில் ரயில் மறியலுக்கு முயன்ற 30 பேர் கைது
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவையினர் 30 பேர் கரூரில் ரயில் மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீஸார் முன்னதாகவே கைது செய்தனர்.

Updated On :3 ஜனவரி 2024, 6:40 pm









