தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வாடிப்பட்டி அருகே விபத்தில் ரயில்வே அலுவலர் சாவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்கமுயன்ற ரயில்வே துறை அலுவலர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:58 am

ஜெயப்பாண்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்கமுயன்ற ரயில்வே துறை அலுவலர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தார்.

    மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் மயிலங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (50). இவர் மதுரை ரயில்வே துறை கல்விப்பிரிவு அலுவலராக இருந்தார். வாடிப்பட்டியில் சொந்த வேலையாகச் சென்றவர் புதன்கிழமை இரவு மதுரைக்கு வருவதற்காக வாடிப்பட்டி மின்வாரிய அலுவலகப் பகுதியில் சாலையைக் கடந்துள்ளார்.

   அப்போது அவரது பின்னால் வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிளில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றிய வாடிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.