ஆரணி மின்வாரிய கோட்டத்தில் திருட்டு மின்சாரம் பயன்படுத்தியவர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் அபராதம் வசூல்.
ஆரணி மற்றும் கண்ணமங்கலம் மின்பிரிவில் திருட்டுதனமாக மின்சாரத்தை பயன்படுத்திய நபர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 99ஆயிரத்து 412 அபராதம் வசூலிக்கப்பட்டது.










