வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

மதுரையில் வேதிப் பொருள் வெடித்து 3 பேர் படுகாயம்

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் இன்று காலை 10 மணி அளவில், வேதிப்பொருள்கள் வைத்திருந்த டப்பா ஒன்று திடீரென

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:46 am

ஜெயப்பாண்டி

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் இன்று காலை 10 மணி அளவில், வேதிப்பொருள்கள் வைத்திருந்த டப்பா ஒன்று திடீரென வெடித்தது. இதில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடித்தது ஏதேனும்

வெடிபொருளா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.