மதுரையில் வேதிப் பொருள் வெடித்து 3 பேர் படுகாயம்
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் இன்று காலை 10 மணி அளவில், வேதிப்பொருள்கள் வைத்திருந்த டப்பா ஒன்று திடீரென

Updated On :3 ஜனவரி 2024, 11:46 am

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் இன்று காலை 10 மணி அளவில், வேதிப்பொருள்கள் வைத்திருந்த டப்பா ஒன்று திடீரென வெடித்தது. இதில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடித்தது ஏதேனும்
வெடிபொருளா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...