தூத்துக்குடி மருத்துவமனையில் குழந்தை சாவு: உறவினர்கள் மறியல்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், பிறந்து 8 நாள்களே ஆன நிலையில், பெண் குழந்தை உயிரிழந்ததால் குழந்தையின் பெற்றோர் ...

Updated On :3 ஜனவரி 2024, 10:50 am

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், பிறந்து 8 நாள்களே ஆன நிலையில், பெண் குழந்தை உயிரிழந்ததால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்புள்ள தூத்துக்குடி- பாளையங்கோட்ட சாலையில் சனிக்கிழமை இன்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...