/

சாலைமறியல்: மதுரையில் சுமார் 200 பேர் கைது

டெசோ அமைப்பு அறிவித்த பொதுவேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக மதுரையில் நடத்தப்பட்ட சாலைமறியல் போராட்டத்தில் சுமார்

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:35 am

ஜெயப்பாண்டி

டெசோ அமைப்பு அறிவித்த பொதுவேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக மதுரையில் நடத்தப்பட்ட சாலைமறியல் போராட்டத்தில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முன்னே குவிந்த திமுகவினர் சுமார் 200 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.