நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குண்டாறு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியிலுள்ள குண்டாறு அணை நேற்று இரவு முழு கொள்ளளவை எட்டி, 36.2 அடிக்கு நீர் நிரம்பியது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:15 pm

பா.​ பிரகாஷ்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியிலுள்ள குண்டாறு அணை நேற்று இரவு முழு கொள்ளளவை எட்டி, 36.2 அடிக்கு நீர் நிரம்பியது.

நெல்லை மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுப் புறங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த முறை குண்டாறு அணை விரைவில் நிரம்பியது. நேற்று இரவு அணை 36.2 அடியை எட்டி, உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த அணையின் மூலம் 1122 ஹெக்டேர் அளவுக்கு நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயப் பணிகள் சூடு பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.