லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :8 ஜூன் 2013, 7:57 am

காவல் பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார்குடியைச் சேர்ந்த ராஜா என்கிற இளையராஜா ஓட்டல் வைத்துள்ளார். இரவு நேரத்தில் கடையில் வியாபாரம் இருந்துள்ள நிலையில், இரவு வெகு நேரம் கடை திறந்திருக்கக் கூடாது என மன்னார்குடி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் சந்தானமேரி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது வியாபாரத்துக்கு இடையூறாக இருப்பதாக அவர் பதிலுக்கு திட்டினாராம். இதை அடுத்து சந்தான மேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.