மதுரை அரசு மருத்துவமனை உறைவிட பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி
மருத்துவக் கல்வியை 4 ஆண்டுகள் முடித்த நிலையில் ஐந்தாவது ஆண்டு உறைவிட மருத்துவராக பணிபுரியவேண்டும். அவ்வாறு பணிபுரியும் போது அரசு மாத ஊதியமாக உதவித்தொகையும் அளிக்கிறது. உறைவிட மருத்துவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள








