நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறி: அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர்

குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நேற்று முதல் குற்றாலம் பேரருவியில் குறைந்த

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:41 am

பா.​ பிரகாஷ்

குற்றாலத்தில் சீஸன் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நேற்று முதல் குற்றாலம் பேரருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. நேற்று காலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது. ஐந்தருவி, பிரதான அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இது, சீஸன் தொடங்கியதற்கான அறிகுறி என்றனர் உள்ளூர் மக்கள்.

முன்னதாக, ஜூன் 2 நாளை முதல் கேரளத்தில் பருவ மழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.