மதுரையில் சத்துணவு சாப்பிட்ட சிறுவன் பலி : மூச்சுக் குழாயில் உணவு சென்றதே காரணம்
மதுரை சோழவந்தானில் அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்ததற்கு, அவனது மூச்சுக் குழாயில் உணவு பொருள் சென்றதே காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.








