நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சின்னபள்ளிகுப்பம் இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் தற்கொலை

ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:54 pm

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கேடீஸ்வரன் (20).  இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 7 மணிக்கு தன்னுடைய வீட்டில் தூக்கில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து உமர்ஆபாத் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.