ஆம்பூர் அருகே அகதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

Updated On :3 ஜனவரி 2024, 12:54 pm









