வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரிக்கை
ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பாலாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.










