தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரை மருத்துவமனையில் குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மதுரை மருத்துவமனைக்கு வந்த தாய், குழந்தையுடன் மாயமாகியுள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:51 pm

ஜெயப்பாண்டி

குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மதுரை மருத்துவமனைக்கு வந்த தாய், குழந்தையுடன் மாயமாகியுள்ளார்.

மதுரை சிலைமானைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி 23 மகன் முகேஷ் கண்ணன் (இரண்டரை வயது) குழந்தைக்கு தடுப்பூசி போட புதன்கிழமை மதுரை மருத்துவமனைக்கு வந்தார் தமிழ்செல்வி. ஆனால், பின்னர் அவர் வீடு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை. இதனால், அவர் கடத்தப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே பொம்மபட்டியைச் சேர்ந்த மீனாட்சி என்பவரின் குழந்தை அண்மையில் கடத்தப்பட்டது. அந்தக் குழந்தை இன்னும் கண்டறியப்படாத நிலையில், இன்றும் இரண்டரை வயதுக் குழதையுடன் தாய் மாயமாகியிருப்பது அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.