தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கைத்தறி உதவி இயக்குநர் அலுவலக கணினி திருட்டு

மதுரையில் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் கணினி திருடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:49 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் கணினி திருடப்பட்டுள்ளது.

 செல்லூர் பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ளது கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகம். இதை கடந்த வெள்ளிக்கிழமை மூடிவிட்டு திங்கள்கிழமை வழக்கம்போல திறந்துள்ளனர். அப்போது அலுவலக கணினி, கீபோர்டு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து உதவி இயக்குநர் எம்.ராமநாதன் செல்லூர் போலீஸில் புகார் அளி்த்தார். புகாரின்பேரில் விசாரணை நடந்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.