மத்திய அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து ரயில் நிலையம் முன்பு அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில்










