கடையநல்லூரில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடையநல்லூர்,முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்,வெள்ளைச்சாமி,முப்புடாதி.ஜோதிராமலிங்கம்,முருகையா,ஆறுமுககுமார்,சங்கர்,ரத்தினவேல்,கணேசன்,வைத்தியலிங்கம் ஆகிய 10 பேரும் சேர்ந்து மோட்டார் வாகன நிதிநிறுவனத்தை நடத்தி வந்தார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டாராம். இந்நிலையில் கண்ணனின் மனைவி விஜயலெட்சுமி, தனது கணவரின் பங்கு தொகையை திருப்பி தருமாறு கேட்டாராம்.இதனையடுத்து சில பத்திரங்களில் விஜயலெட்சுமியிடம் கையெழுத்து பெற்ற மற்ற பங்குதாரர்கள் பங்குத் தொகையான ரூ. 2லட்சத்தை திருப்பி கொடுக்க வில்லையாம்.இது தொடர்பாக கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சபாபதி,உதவி ஆய்வாளர் சிவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

