ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடையநல்லூரில் பெண்ணிடம் ரூ. 2. லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது வழக்கு

கடையநல்லூர்,முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்,வெள்ளைச்சாமி,முப்புடாதி.ஜோதிராமலிங்கம்,முருகையா,ஆறுமுககுமார்,சங்கர்,ரத்தினவேல்,கணேசன்,வைத்தியலிங்கம் ஆகிய 10 பேரும் சேர்ந்து மோட்டார் வாகன நிதிநிறுவனத்தை நடத்தி வந்தார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டாராம். இந்நிலையில்

Updated On :28 ஜனவரி 2013, 2:40 pm

கடையநல்லூரில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்த 9 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடையநல்லூர்,முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்,வெள்ளைச்சாமி,முப்புடாதி.ஜோதிராமலிங்கம்,முருகையா,ஆறுமுககுமார்,சங்கர்,ரத்தினவேல்,கணேசன்,வைத்தியலிங்கம் ஆகிய 10 பேரும் சேர்ந்து மோட்டார் வாகன நிதிநிறுவனத்தை நடத்தி வந்தார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டாராம். இந்நிலையில் கண்ணனின் மனைவி விஜயலெட்சுமி, தனது கணவரின் பங்கு தொகையை திருப்பி தருமாறு கேட்டாராம்.இதனையடுத்து சில பத்திரங்களில் விஜயலெட்சுமியிடம் கையெழுத்து பெற்ற மற்ற பங்குதாரர்கள் பங்குத் தொகையான ரூ. 2லட்சத்தை திருப்பி கொடுக்க வில்லையாம்.இது தொடர்பாக கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சபாபதி,உதவி ஆய்வாளர் சிவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.