வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

ஈரோடு மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழைய தடை கோரி விடுதலைச் சிறுத்தைகள் மனு

ஈரோடு மாவட்டத்தில் வரும் ஜன.20ம் தேதி அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் ஒன்றை நடத்த பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:05 am

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்டத்தில் வரும் ஜன.20ம் தேதி அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் ஒன்றை நடத்த பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மதுரை மாவட்டத்துக்கு ராமதாஸ் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதுபோல், ஈரோட்டிலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றும், ராமதாஸ் ஈரோடு மாவட்டத்துக்குள் நுழையக் கூடாது என்றும் கோரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.