அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் இடிப்பு
ஈரோடு மாவட்டத்தில் சூளை என்ற பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 13 சாயப் பட்டறைகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

Updated On :3 ஜனவரி 2024, 10:05 am

ஈரோடு மாவட்டத்தில் சூளை என்ற பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 13 சாயப் பட்டறைகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...