வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் இடிப்பு

ஈரோடு மாவட்டத்தில் சூளை என்ற பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 13 சாயப் பட்டறைகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:05 am

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்டத்தில் சூளை என்ற பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 13 சாயப் பட்டறைகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.