நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தென்காசி நகராட்சியில் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தென்காசி நகராட்சியில் ஊழியர்கள் இன்று ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து நகராட்சியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:37 am

பா.​ பிரகாஷ்

தென்காசி நகராட்சியில் ஊழியர்கள் இன்று ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து நகராட்சியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி மன்ற துணைத்தலைவரின் பேச்சைக் கண்டித்து அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.