நீர்வரத்து மேலும் அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு
தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்தது. இந்த தண்ணீர் கடந்த 15-ம் தேதி மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.கடந்த சில










