நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எஞ்சின் கோளாறு: பொதிகை எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்

எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு வண்டி கிளம்ப தாமதம் ஆனது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:23 am

பா.​ பிரகாஷ்

எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு வண்டி கிளம்ப தாமதம் ஆனது.

மாலை 7 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில், எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கிளம்பவில்லை. பொறியாளர்கள் எஞ்சின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ரயில் 2 மணி நேரம் தாமதம் ஆனது. இரவு 9.05க்கு செங்கோட்டையில் இருந்து ரயில் கிளம்பிச் சென்றது. காலை 7.05க்கு சென்னை எழும்பூரைச் சென்று சேர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் இதனால் காலை மிகத் தாமதமாக சென்று சேரும் என்று கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.