நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வைக்கோல் லாரி பற்றி எரிந்தது: கடும் போராட்டத்துக்குப் பின் தீயணைப்பு

தென்காசி அருகே இலஞ்சி பகுதியில் கேரளாவுக்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, மின் கம்பியில் உரசி மின்கசிவால் தீப்பற்றியது. தீ மள மளவென

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:16 am

பா.​ பிரகாஷ்

தென்காசி அருகே இலஞ்சி பகுதியில் கேரளாவுக்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, மின் கம்பியில் உரசி மின்கசிவால் தீப்பற்றியது. தீ மள மளவென கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை பகுதி தீ அணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.